புதிர்_Puzzle_8 January 06, 2021 புதிர்_Puzzle_8ஒரு பெண் 30 அடி உயர ஏணியிலிருந்து தவறி கீழே விழுந்தது விட்டாள். ஆனால் அவளுக்கு அடி எதுவும் படவில்லை. அது எப்படி?புதிர்_Puzzle_8 விடை:அவள் விழுந்தது ஏணியின் கடைசி படியில் இருந்து தான். Tweet Share Share Related Post