புதிர்_Puzzle_4 January 02, 2021 புதிர்_Puzzle_4கடுமையான மழை நேரத்தில் ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். ஆனால் அவரின் தலைமுடி ஒன்று கூட நனையவில்லை இது எப்படி சாத்தியம் ?புதிர்_Puzzle_4 விடை:அவரது தலை மொட்டை. Tweet Share Share Related Post