பள்ளியை இரயில் ஆக்கிய ஓவிய ஆசிரியர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே லெக்கனாப்பட்டி கிராமத்தில் பள்ளியின் சுவரில் தொடர்வண்டி போல் ஓவியம் வரைந்துள்ளனர்!
இதை அழகாக வண்ணம் தீட்டிய ஓவிய ஆசிரியர்
திரு. ஆர். இராஜேந்திரன் அவர்களுக்கும், அவருக்கு உதவி செய்த திரு. இராஜ்குமார் அவர்களுக்கும் வாழ்த்துகள் 💐💐💐